Healing Wonders of water (Indian) – நீரின் குணமாக்கும் அற்புதங்கள் Tamil
රු900.00
In Stockஇந்தப் புத்தகம் ஒரு மருத்துவ மனை இங்கே நீரின் குணமாக்கும் அற்புதங்கள் எனும் பயனள்ள நூலைத் தருகிறோம். அதிலுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி நீங்கள் நீர்மேல் அமரலாம், நிற்கலாம், நடக்கலாம். நீர் இயற்கையின் பரிசு. இலவசமாகக் கிடைக்கும். இப்புவியில் நீர்தான் வாழ்வழிப்பது. வேறு கோள்களில் அது இல்லை என்பதை மறவாதீர். இது பிலிப்பைன் மருத்துவப் பணிப்பாளர் ஹெர்மினியா அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. இதனை எளிய நடையில் தமிழ்படுத்தப்பட்டுள்ளது.
Related products
-
-
Be Happy – සතුටින් ජීවත්වන්න Sinhala
0 out of 5(0)යහපත් සෞඛ්ය පුරුදු 12ක් මෙම පොත් පිංචෙහි අඩංගුව ඇත.
Read Onlineරු60.00 -
இந்தப் புத்தகம் ஒரு மருத்துவ மனை இங்கே நீரின் குணமாக்கும் அற்புதங்கள் எனும் பயனள்ள நூலைத் தருகிறோம். அதிலுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி நீங்கள் நீர்மேல் அமரலாம், நிற்கலாம், நடக்கலாம். நீர் இயற்கையின் பரிசு. இலவசமாகக் கிடைக்கும். இப்புவியில் நீர்தான் வாழ்வழிப்பது. வேறு கோள்களில் அது இல்லை என்பதை மறவாதீர். இது பிலிப்பைன் மருத்துவப் பணிப்பாளர் ஹெர்மினியா அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. இதனை எளிய நடையில் தமிழ்படுத்தப்பட்டுள்ளது.
Read Onlineරු450.00 -
Namadu Kulandaigal – நமது குழந்தைகள் Tamil
0 out of 5(0)பெற்றோர் பொறுப்பு மகத்தானது. அவர்கள் தங்கள் குழந்தைகளை எவ்வாறு வளர்க்கிறார்களோ அதைப் பொறுத்தே சிறியோரின் எதிhகாலம் உருவாகும். சரியான முறையில் பயிற்சி அளித்தால், குழந்தைகள் நன்றான வாழ முயல்வார்கள். அவர்கள் தமக்கும் தம் தாய்த் திருநாட்டிற்கும் உயர்ந்த தொண்டினை செய்பவர்களாவார்கள். குழந்தை வளர்ப்பு பற்றிய நூல்;களை பொறுப்புணர்ந்த பெற்றோர்கள் வரவேற்பார்கள். எனவே தமிழ் மக்களுக்கு இந்தூல் பெரிதும் பயன்படும் என்று மனப்பூர்வமாக நம்புகிறோம்.
රු1,460.00 -
You can Afford this – ලබාගැනීමට ඔබටත් හැකියාවක් ඇත Sinhala
0 out of 5(0)සෞඛ්යය පිළිබඳ සත්යතාවයන් 12කින් සමන්විත පොත් පිංචකි. මෙමගින් ඉදිරිපත් කරන උපදෙස් සහ අනුශාසනා තුළින් ඔබගේ ජීවිතයට යහපතක්ම වේවා.
Read Onlineරු60.00 -
Autism – ஆட்டிஸம Tamil
0 out of 5(0)நான் இப்புத்தகத்தை ஆட்டிஸத்தினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோருக்காக எழுதுகிறேன். இந்தப் புத்தகம் சமுதாயத்தினர் இலகுவாக வாசிப்பதற்காக எளிமையான நடையில் எழுதப்பட்டிருக்கிறது. சமுதாயத்தினர் நன்மையடையவே இப்புத்தகம்;; எழுதப்பட்டிருக்கிறது.
Read Onlineරු600.00